
அன்பார்ந்த தமிழ் மக்களே! தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் தரணி எங்கும் வாழும் தமிழர்கள் வளம் பெற்று வாழ வாழ்த்தும் அதேவேளை 14-01-2017 சனிக்கிழமை அன்று உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெறவிருக்கும் தைத்திருநாள் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு கலை பண்பாட்டு நிகழ்வுகளையும் கண்டுகளிக்க அன்புடன் அழைக்கின்றோம். நன்றி உலகத் தமிழர் வரலாற்று மையம் ஐக்கிய இராச்சியம்